Saturday 6 May 2017

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-4-2017 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ சேக் பரீத் அவர்கள் கல்வியின் அவசியம் குறித்து பேசினார் ..அல்ஹதுலில்லஹ்...