Saturday 6 May 2017

பிறமத தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


  திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-04-2017 அன்று  இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய  1-5-2017 அன்று யாசின் பாபு நகர் கிளையில் நடைபெறும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாற்றுமத சகோதரர்களை  சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு   (11 நபர்களுக்கும் மேல் )கொடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்