Monday 6 February 2017

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தெருமுனைப்பிரச்சாரம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பாக 02-02-17-அன்று இரவு 08:30-மணிக்கு குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.தலைப்பு : முஹம்மதுர் ரஸூலுல்லாஹ், உரை : சகோதரர்- ஜஃபருல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்.