Monday 6 February 2017

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்  , அலங்கியம் கிளை  சார்பில் 29-01-2017 அன்று  அஸர் தொழுகைக்குப்பின் (இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு)  என்ற தலைப்பில் தெருமுனைபிராச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ:Pஜெய்னுல் ஆபிதீன் அவர்கள்  உரையாற்றிய  ஆடியோ உரை ஒலிபரப்பபட்டது, அல்ஹம்துலில்லாஹ்.