Monday 6 February 2017

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்று 03.02.2017 சிந்து என்ற சகோதரிக்கு தாவா செய்பட்டது ,இறுதியாக அவர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன்னுடைய பெயரை ரிஃபானா பர்வீன் என்று மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்