Wednesday 21 December 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 13-12-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் **இஸ்மாயீல் நபியின்  ஈமான்** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா, அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்