Wednesday 21 December 2016

தெருமுனைபிரச்சாரம் - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 12-12-16 அன்று இரவு தெருமுனைப்பிரச்சாரம் நடந்தது, இதில் சகோதரர் ஷேக்பரித் அவர்கள் மீலாதுவிழா என்ற தலைப்பில் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.