Wednesday 21 December 2016

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் படையப்பா நகர் கிளையில் 13-12-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் **குர்ஆனின்  3:122 வசனங்களுக்கு** சகோ-ஈஸா  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்