Thursday 20 October 2016

மதரஸா மாணவர்களுக்கு பேச்சுப்பயிற்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 19-10-2016 அன்று மதரஸா மாணவர்களுக்கு பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.இதில் சகோ.பஷீ்ர் அலி அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...