Thursday 20 October 2016

மதரஸா மாணவர்களுக்கு பேச்சுபயிற்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 19-10-2016 அன்று மதரஸா மாணவர்களுக்கு பேச்சுபயிற்சி நடைபெற்றது,மதரஸா மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்