Friday 23 September 2016

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 19-09-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் "தொடரட்டும் இறையச்சம் "என்ற தலைப்பில் சகோ அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...