Friday 23 September 2016

தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 17-09-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற நிகழ்ச்சியில் "பல்லடத்தில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்... அல்ஹம்துலில்லாஹ்...