Friday 23 September 2016

தெருமுனைப்பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 18-09-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ - யாசர் அரஃபாத் அவர்கள் ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...