Friday 23 September 2016

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

 திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை  சார்பாக 18-09-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.. இதில் அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் ** மாநபிவழியா மத்ஹப் வழியா ** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...