Saturday 10 September 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளை சார்பாக 04-09-2016 அன்று அர்த்தனாரி லைன் பகுதியில் மாலை 5 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது.. இதில் சகோதரி- முஜிபுன்னிஷா அவர்கள் ** தொழுகையின் முக்கியத்துவம் ** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....