Saturday 10 September 2016

குர்பானி ஆட்டுத்தோல் முறையாக ஏழைகளுக்கு வினியோகம் செய்வது நபிவழி - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக  04-09-2016 அன்று  பெரியகடைவீதி சுற்று வட்டார பகுதியில்   குர்பானி ஆட்டுத்தோல் முறையாக ஏழைகளுக்கு வினியோகம் செய்வது நபிவழி என்றும் அந்த அடிப்படையில் செயல்படும் TNTJ விடம் குர்பானி தோல்களை ஒப்படையுங்கள் என்றும் வலியுறுத்தி பிரச்சாரம்   செய்யப்பட்டது  .......அல்ஹம்துல்லாஹ்......