Saturday 10 September 2016

"மஸ்ஜிதுகளில் கடைபிடிக்கப்படவேண்டிய ஒழுங்குகள்" பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 04-09-2016 ஞாயிறு மாலை அஸர் தொழுகைக்கு பிறகு ஆண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்"மஸ்ஜிதுகளில் கடைபிடிக்கப்படவேண்டிய ஒழுங்குகள்" என்ற தலைப்பில் சகோ. ஷேக்பரீத் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....