Friday 15 July 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளையின் சார்பாக 02-07-2016  அன்று இஷா தொழுகைக்கு பின் ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  சகோ:சதாம்ஹுசைன் அவர்கள் "எது நபிவழி? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....