Friday 15 July 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன்  கிளை சார்பாக 02-07-2016 அன்று  இரவு  தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ. ஷாகிது ஒலி  அவர்கள்  "குர்ஆனின்அற்புதம்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ......அல்ஹம்துலில்லாஹ்..