Monday 11 April 2016

பெண்கள் பயான் - வாவிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக 10-04-2016 அன்று கணக்கம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோதரி.ரிஸ்வானா அவர்கள் உறவுகளை பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....