Monday 11 April 2016

தர்பியா வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-04-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு தர்பியா வகுப்பு நடைபெற்றது... இதில் சகோ.முஹம்மது சலீம்  அவர்கள் " தொழுகையில் அலட்சியம் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....