Monday 11 April 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 08-04-2016 அன்று E.B.ஆபிஸ் வீதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் நபிகளாரை பின்பற்றுவோம்  என்ற தலைப்பில் சகோ.சுமையா அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....