Saturday 5 March 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 29-02-16-அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,அதில் மஹ்ஷரில் கெட்டவர்களின் நிலை(தொடர்-6) என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது சலீம் Misc அவர்கள்  உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....