Saturday 5 March 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையில் 29-02-16-அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,அதில் பெற்றோர்கள் பிள்ளைகளை கண் கானிக்க வேண்டும் என்ற தலைப்பில் சகோதரர்.பஷீர் அலி அவர்கள்  உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....