Saturday 5 March 2016

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 29-02-16 திங்கள் அன்று  சொர்னபுரிலே அவுட் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,அதில் சகோ:அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் பித்அத் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....