Sunday 7 February 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை  கிளை 03-02-16 அன்று  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் மனிதர்களிடம் உதவி கேட்பது என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....