Sunday 7 February 2016

தினம் ஒரு தகவல்- பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 02-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள்  மறுமை நாளின் அடையாளங்கள் (தொடர்-5) தஜ்ஜாலின் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....