Sunday 7 February 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை 06-02-16 அன்று  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "அறியாமைக்காலத்தில் வணக்கங்கள் எப்படி இருந்தன" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....