Friday 26 February 2016

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 21-02-16 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது  அவர்கள் " அத்தியாயம் 24-அந்நூர்,58 வது வசனத்திற்கு "     விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....