Friday 26 February 2016

பிறமத தாவா - MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 20-02-16 அன்று   கீர்த்திவாசன்,ஜெய்,முத்துக்குமார்  ஆகிய  சகோதரர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது.

மேலும் அவருக்கு ரத்த தானம் தொடர்பான விசயங்கள் எடுத்து கூறப்பட்டது. விசிட்டிங் கார்டு கொடுக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....