Friday 26 February 2016

நிலவேம்பு கஷாயம் விநியோகம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் 21-02-2016 அன்று  குருவம்பாளையம் மற்றும் மருதப்பாநகர் ,VIP கார்டன் ஆகிய பகுதிகளில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு மூலிகை கஷாயம் விநியோகம் செய்யப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....