Monday 25 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -தனி நபர் தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 21-01-2016 இஸ்லாத்தின் பெயரால் மாய மந்திர வேலைகளை  செய்யும் மந்திரவாதிக்கு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு கொடுத்ததோடு இது போன்ற வேலைகள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் பெரும்பாவம் என்று தஃவா செய்து இணைவைத்தல் பெரும் பாவம் என்ற நூல் வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....