Monday 25 January 2016

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 21-01-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் இஸ்லாத்தின் பார்வையில் சகுனம் என்ற தலைப்பில் சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....