Monday 25 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 20-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக பெண்கள் தாவா குழுவினர் வீடு வீடாகச்சென்று இணைவைப்பு பற்றி தாவா செய்து வீடுகளிலும்,கைகளிலும் கட்டியிருந்த ஷிர்க் பொருள்கள் அகற்றப்பட்டன....அல்ஹம்துலில்லாஹ்....