Wednesday 9 December 2015

குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , MS நகர் கிளை சார்பாக 02-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் "ஈசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அற்புதங்கள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....