Wednesday 9 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 01-12-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் இணைவைத்தல் என்ற தலைப்பில் சகோ .சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......