Wednesday 9 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 02-12-2015 அன்று  ஜக்கரிய்யா காம்பவுன்டு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பீ.ஜே  உரையாற்றிய "அழிக்க முடியாத இஸ்லாம்" என்ற தலைப்பில் ஆடியோ பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....