Thursday 10 December 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 03-12-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் அல் மாயிதா அத்தியாயத்தின் 116 முதல் 120 வரையிலான வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்......