Thursday 10 December 2015

தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி - MS.நகர் கிளை



திருப்பூர் மாவட்டம்,MS.நகர் கிளையின் சார்பாக அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்காக நிவாரண நிதி திறட்டுவது  சம்பந்தமாகவும் களத்தில் இறங்கி நிவாரண பணிகள் செய்யவேண்டும் என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….