Thursday 10 December 2015

பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையில் 01-12-2015 அன்று புதிதாக கிளையில் இணைந்த சகோதரர்களுக்கு தாஃவா பணியின் அவசியம்  என்ற தலைப்பில் சகோ.  அப்துல்லாஹ் MISC உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்......