Saturday 28 November 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 25-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் பள்ளிகளை யார் நிர்வகிப்பது என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….