Saturday 28 November 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 24-11.15 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரி. சுமையா அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….