Saturday 28 November 2015

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளை சாா்பாக 25-11-15 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  நடைபெற்ற குர்ஆன் வகுப்பி்ல் இரண்டாவது  அத்தியாயம் அல்பகரா வசனங்கள்  29முதல் 39 வரை  படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்