Saturday 26 September 2015

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை -காங்கய கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ; ஷாகிது ஒலி  அவர்கள்  பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....