Saturday 26 September 2015

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - கோல்டன்டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,கோல்டன்டவர் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத் திடலில்  ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில்  பெரும் திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ: முஹம்மது சலிம் MISC அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....