Saturday 26 September 2015

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ; அப்துர் ரஷீத்  அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...