Wednesday 23 September 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின்சார்பாக 19-09-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில,சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் ””நபிகளாரை கொலை செய்ய முடியாது என்ற முன்

அறிவுப்பு  ”” என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....