Tuesday 5 May 2015

"மனப்பாடம் செய்வோம் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மனப்பாடம் செய்வோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்