Tuesday 5 May 2015

3பிறமதசகோதர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ்ரோடு கிளை



திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 4/5/15 அன்று 3பிறமதசகோதர்கள்.  குளிர்பானக்கடை  கார்த்திகேயன அவர்களுக்கும், அம்மன் மெடிக்கல் -ரஞ்சித் அவர்களுக்கும், செந்தூர் பேக்கரி  பாலமுருகன் அவர்களுக்கும் இஸ்லாம் மனிதநேய மார்க்கம் என தாஃவா செய்து முஸ்லிம்தீவிரவாதிகள் மற்றும் மனிதனுக்கேற்றமார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...