Saturday 30 May 2015

ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ MS நகர்கிளை

திருப்பூர் மாவட்டம் MS நகர்கிளை சார்பாக 29-05-15 அன்று மருத்துவ ஆலோசனை கேட்டு வந்த ராதாகிருஷ்ணன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என வலியுறுத்தி அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் ! என்ற புத்தகமும், யார் இவர்? என்ற நோட்டிஸ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது